2 சவரன் தங்க நகைகளே திருடுபோன நிலையில் 100 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டதாக பொய் புகார் அளித்த பெண் கைது Oct 09, 2023 9984 மன்னார்குடி அருகே இரண்டு சவரன் தங்க நகைகளே திருடுபோன நிலையில், நூறு சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டதாக பொய் புகார் அளித்து நாடகமாடிய பெண் கைது செய்யப்பட்டார். நெடுவாக்கோட்டையை சேர்ந்த அருணாச்சலம் லா...